ஜோசப் ஸ்டாலினின் கைது தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்..!
Ranil Wickremesinghe
SL Protest
President of Sri lanka
By Kanna
ஜோசப் ஸ்டாலினைக் கைது செய்திருப்பது சட்டப்பூர்வமானது என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது குறித்து ஜோசப் ஸ்டாலினுடன் தான் பேசியதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
இதேவேளை, நிர்வாக அமைப்பில் மாற்றம் வேண்டும் என பேசும் போராட்டக்காரர்களை பாராட்டுவதாகவும் அதிபர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
சட்ட நடைமுறையில் குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாடி தீர்வை காண்போம் என்றும் கூறினார்.
போராட்டத்தினால் நல்லவை மட்டுமல்ல தீமையும் நடந்ததாகக் குறிப்பிட்ட அதிபர், நல்லதை மட்டும் வைத்துவிட்டு, கெட்டதைப் புறக்கணிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்