ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணயத்தை வழங்குங்கள்! பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கோரிக்கை

Sri Lankan Tamils Tamils Sri Lanka United Kingdom
By Eunice Ruth Jan 15, 2024 02:48 PM GMT
Report

 இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயத்தை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளதாக தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷிபோர்ன் மெக்டொனாக் (Siobhain McDonagh) தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கவும் சிறிலங்கா அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஷிபோர்ன் மெக்டொனாக் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

இலங்கை மக்களுக்கான நீதி! பிரித்தானிய அரசுக்கு வலுக்கும் அழுத்தம்

இலங்கை மக்களுக்கான நீதி! பிரித்தானிய அரசுக்கு வலுக்கும் அழுத்தம்

லண்டன் வாழ் தமிழ் மக்கள்

தமிழ் மக்களின் நண்பன் என கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன். இந்த தைத்திருநாளில் இங்குள்ள மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் தமிழர்கள் ஆற்றும் பங்குக்காக நான் நன்றி கூற விரும்புகிறேன்.

ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணயத்தை வழங்குங்கள்! பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கோரிக்கை | Justice For People Of Sri Lanka British Pressure

தமிழ் மக்களின் ஆதரவின்றி பிரித்தானியாவின் மிச்சம் மற்றும் மோர்டனுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக என்னால் சேவையாற்ற முடியாது. இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்களை நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ளோம்.

அத்துடன், நீதி மற்றும் பொறுப்புக் கூறலை கோரி தொடரும் போராட்டத்தையும் நாம் அறிந்துள்ளோம்.

லண்டன் வாழ் தமிழ் மக்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் போரில் உயிரிழந்தமை தொடர்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு நான் அறிந்து கொண்டேன்.

இலங்கையின் போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக மாக்னிட்ஸ்கி தடை! பிரித்தானியாவில் பெருகும் ஆதரவு

இலங்கையின் போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக மாக்னிட்ஸ்கி தடை! பிரித்தானியாவில் பெருகும் ஆதரவு

பயங்கரவாத தடை சட்டம்

இந்த போர் நிறைவடைந்து, தற்போது பல ஆண்டுகள் கடந்திருந்தாலும், என்ன மாறியிருக்கிறது? இது தொடர்பில் தொடர் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும், இதுவரை எந்தவொரு முன்னேற்றத்தையும் எம்மால் காணமுடியவில்லை.

ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணயத்தை வழங்குங்கள்! பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கோரிக்கை | Justice For People Of Sri Lanka British Pressure

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவர் கூட இதுவரை மீண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. அத்துடன், இந்த போர்க்குற்றங்களுக்கு காரணமான எவரும் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. தண்டிக்கப்படவில்லை.

இலங்கையில் பயங்கரவாத தடைசட்டத்தின் பாவனை நிறுத்தப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயம் வழங்கப்படாவிட்டால் சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும். 

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016