ஈழத்தமிழ் பெண் நோர்வே பிரதமராவாரா? தேர்தல் வரலாற்றில் புதிய பதிவு!
election
norway
kamzy gunaratnam
By Vanan
புலம்பெயர் தமிழர்கள் மேற்குலக நாடுகளில் திரள்நிலை சக்தியாக உருவெடுத்திருப்பதை அண்மைய தேர்தல் பெறுபேறுகளில் அவதானிக்க முடிகிறது.
கனடாவை அடுத்து நோர்வேயிலும் ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வே சென்ற கம்சி எனப்படும் கம்ஷாஜினி குணரட்னம் என்பவரே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
அதுவும் ஒஸ்லோவில் பிரதமர் பட்டியலில் இருப்பவருக்கு அடுத்த படியாக அவரது பெயர் வழங்கப்பட்ட நிலையில் அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி