தமிழகத்தை உலுக்கிய இரு குழந்தைகளின் படுகொலை வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Kanchipuram India Law and Order
By Shalini Balachandran Jul 24, 2025 08:26 PM GMT
Report

இந்தியாவை (India) உலுக்கிய இரு குழந்தைகளின் கொலை வழக்கில் சிக்கிய இருவருக்கு இறுதி தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, காஞ்சிபுரம் (Kanchipuram) திருமணத்தை மீறிய உறவுக்காக இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கில் தாய் அபிராமி மற்றும் காதலன் சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்க்கப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கன்னியாவில் பிதுர்கடன் தீர்க்க சென்றவர்களுக்கு காலக்கெடு விதித்த மதகுரு

கன்னியாவில் பிதுர்கடன் தீர்க்க சென்றவர்களுக்கு காலக்கெடு விதித்த மதகுரு

தூக்க மாத்திரை

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் மற்றும் இவரது மனைவி அபிராமி இருவருக்கும் அஜய் (ஆறு வயது) என்ற மகனும், கார்னிகா (நான்கு வயது) என்ற மகளும் இருந்தனர்.

இந்தநிலையில், அபிராமி மற்றும் அதே பகுதியில் உள்ள சுந்தரம் என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய இரு குழந்தைகளின் படுகொலை வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Kanchipuram Couple Get Life For Child Murder

இதற்காக இடையூறாக இருந்ததாக தெரிவித்து இருசவரும் மகன் மற்றும் மகளை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து, அபிராமி மற்றும் சுந்தரம் ஆகியோரை குன்றத்துார் காவல்துறையினர் கைது செய்தனர்.

லண்டனில் கறுப்பு ஜூலை எதிர்ப்பு போராட்டம்: திரண்ட புலம்பெயர் ஈழ தமிழர்கள்

லண்டனில் கறுப்பு ஜூலை எதிர்ப்பு போராட்டம்: திரண்ட புலம்பெயர் ஈழ தமிழர்கள்

வழக்கின் விசாரணை

இந்த வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா முன்னிலையாகியுள்ளார்.

விசாரணை முடிந்து, இவ்வழக்கில் இன்று (ஜூலை 24) நீதிபதி தீர்ப்பு வழங்கி வழக்கில், தாய் அபிராமி மற்றும் சுந்தரம் குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய இரு குழந்தைகளின் படுகொலை வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Kanchipuram Couple Get Life For Child Murder

இதையடுத்து, தாய் அபிராமி மற்றும் சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 தமிழ் இளைஞர்கள் விடுதலை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

16 தமிழ் இளைஞர்கள் விடுதலை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021