வீரத் தமிழன் பரம்பரையினை சித்திரிக்கும் “கந்தர் கூட்டம்” காணொளிப்பாடல்
Tamil
Tamilan
Kanthar Koottam
Allbum Songs
By Chanakyan
“ஏய் எத்தனை முறை நான் சொல்வேன் உனக்கு இரத்தத்தில் ஒடுது இராணுவத் துடிப்பு - தாாயகம் வெல்கிற வரை நிச்சயம் எங்களின் வேங்கை இருக்கு” என வரிகளினால் தமிழனின் வீரத்தைப் பறைசாற்றும் காணொளி பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடலே என் கடலே.. கரிகாலன் எங்க மறைஞ்ச - வானமே என் வானமே அவன் தடம் தேடி திரிஞ்ச... என வரிகள் பாடலுக்கு வலுச் சேர்த்துள்ளது.
இசையினை Steve Cliff யதார்த்தமாக கொடுத்திருக்க Anthu மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார் “கந்தர் கூட்டம்” காணொளிப்பாடலினை.
முழுமையான காணொளிப்பாடல்,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்