வற்வரி அதிகரிப்பால் கசிப்பின் விலையும் உயர்ந்தது
Income Tax Department
Value Added Tax (VAT)
By Jaso
வற் வரி அதிகரிப்பை அடுத்து அரசாங்கம் மதுபானத்தின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், சட்டவிரோத மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது.
அண்மையில் 1200 – 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட கசிப்பு போத்தல் ஒன்றின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மதுபானத்தின் விலை அதிகரித்ததால்
வற் வரி திருத்தத்துடன் மதுபானத்தின் விலையும் அதிகரித்ததால், கசிப்பு போன்ற சட்டவிரோத பானங்களுக்கு பலர் பழக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மது விற்பனை குறைந்து, அரசின் வரி வருவாயும் குறைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |