கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக முடக்கம்
Bandaranaike International Airport
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவ்வப்போது அது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பான பராமரிப்பு பணிகள் இந்த மாதம் முழுவதும் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
இதன்காரணமாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பாதை மாத்திரம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் படி, குறித்த வீதியை பயன்படுத்தும் மக்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்படுகிறது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி