காவல்துறையினரால் நடத்தப்படும் நாடகம் : திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட துப்பாக்கிதாரிகள்

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Feb 24, 2025 08:14 AM GMT

கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காவல்துறையினரால் நாடகம் நடத்தப்படுவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெறும் அனைத்து கொலைகளுக்கும் தொடர்ச்சியாக காவல்துறையினரால் ஏதாவது நாடகம் நடத்தப்பட்டு கொண்டே இருக்கின்றது.

காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு காவல்துறையினராலேயே குற்றவாளிகள் கொல்லப்படும் பட்டியலில் இலங்கைக்குத்தான் முதலிடம் வழங்கப்பட வேண்டும், இது கவனத்திற்குட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும்.

காரணம் குற்றவாளியையும் கொன்று பாதிக்கப்பட்டவரும் இறந்து காரணம் தெரியாமல் ஆக்கப்படுகின்றது.

கைவிலங்கிடப்பட்டு கடினமாக கட்டப்பட்டுள்ள ஒரு குற்றவாளி எவ்வாறு திருப்பி காவல்துறையினரை தாக்க முற்படுவார் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணி, துப்பாக்கிதாரிகளை காவல்துறையினர் படுகொலை செய்தமைக்கான காரணம் மற்றும் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி, 


ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு - அரசிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு - அரசிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பிரதமரின் அறிவிப்பு

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பிரதமரின் அறிவிப்பு

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்