13 வயது சிறுவன் கொடூரக் கொலை: தமிழ் நாட்டில் பரபரப்பு

Tamil Nadu Police India Crime
By Raghav Jul 03, 2025 02:22 PM GMT
Report

இந்தியா : கிருஷ்ணகிரியில் (Krishnagiri) பாடசாலை மாணவர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் - மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13) நேற்று (02.07.2025) மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

யாழில் திடீரென உயிரிழந்த இளைஞன்: நண்பர்கள் தலைமறைவு!

யாழில் திடீரென உயிரிழந்த இளைஞன்: நண்பர்கள் தலைமறைவு!

காவல்துறையினர் 

இதுகுறித்து ரோகித்தின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவே முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

13 வயது சிறுவன் கொடூரக் கொலை: தமிழ் நாட்டில் பரபரப்பு | Krishnagiri 13 Year Old Boy Kidnapped And Murdered

ஆனால், பெற்றோர் அளித்த முறைப்பாடு மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை எனக் கூறி, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் இன்று காலை சாலையில் அமர்ந்து சிறுவனை கண்டுபிடித்து தர கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சிறுவன் அஞ்செட்டி - ஒகேனக்கல் செல்லும் சாலை ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

காவத்தையில் பதற்றம் - காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல்

காவத்தையில் பதற்றம் - காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல்

சிறுவனின் சடலம் 

சிறுவனின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

13 வயது சிறுவன் கொடூரக் கொலை: தமிழ் நாட்டில் பரபரப்பு | Krishnagiri 13 Year Old Boy Kidnapped And Murdered

இது தொடர்பாக சிறுவனின் நண்பர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், காரில் வந்த மர்ம நபர்கள் யார்? சிறுவனின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

செம்மணிக்காக கைக்கோர்த்த சர்வதேசம்: பிரித்தானியாவிலிருந்து பறந்த அதிரடி அறிக்கை

செம்மணிக்காக கைக்கோர்த்த சர்வதேசம்: பிரித்தானியாவிலிருந்து பறந்த அதிரடி அறிக்கை

அணையா விளக்கு போராட்டத்தில் வெடித்த குழப்பம்: பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சிறீதரன் எம்.பி

அணையா விளக்கு போராட்டத்தில் வெடித்த குழப்பம்: பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சிறீதரன் எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025