சீனாவின் கைப்பாவையாக செயற்படும் தலைவர்கள்! ஜே.வி.பி சாடல்
JVP
Goverment
People
Economy
Chine
Anura Kumara Dissanayake
SriLanka
By Chanakyan
சீனாவில் விலைக்கு வாங்கப்பட்ட ஆட்சியாளர்களே இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைவர், ஆட்சியாளர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டால் அவர்கள் திருடர்கள் என்றால் அந்த நாட்டுக்கு எதிர்காலமில்லை. ஊழல் மோசடிகள் மூலம் மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களிடமிருந்து அவற்றை மீளப் பெற்றுக்கொள்வோம் என உறுதியளிக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்