விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் முழுமையாக இடித்தழிக்க வேண்டும்!
University of Jaffna
Wimal Weerawansa
Mullivaikkal Memorial
By Vasanth
மரணித்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தூபிகள் அமைப்பதோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும்.
எனவே, விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி