நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்! (காணொளி)
People
Gas Cylinder
SriLanka
Litro
By Chanakyan
நீர்கொழும்பு - பழைய சிலாபம் வீதியில் அமைந்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையலான மக்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
இந்த துயர சம்பவம் இகன்றைய தினம் பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆயினும் குறைந்த எண்ணிக்கையான (30 சிலிண்டர்) சிலிண்டர்களே தமக்குக் கிடைக்கப் பெற்றதாக விற்பனை பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டரரை பெற்றுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தாயுமான தலைவன்…! 11 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி