லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு!!
Sri Lanka Economic Crisis
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
By Kanna
விநியோகம் தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
3,500 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் நாளைய தினம் இலங்கையை வந்தடையும் எனபதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள இன்று வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக லிட்ரோ நிறுவனம் தமது விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி,
லிட்ரோ நிறுவனம் சற்று முன்னர் வெளியிட்ட அறிவிப்பு
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி