லொஹான் ரத்வத்தையை காட்டிக்கொடுத்த சிங்களவர் - ஏனைய கைதிகளுக்கும் ஆபத்தென எச்சரிக்கை
case
prison
sugas
anuradapura
lohan ratwatte
By Vanan
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு அமைச்சின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைதுசெய்யப்பட்டு, வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்தார்.
இதுவே தமது நிலைப்பாடு எனவும், பாதிக்கப்பட்ட கைதிகள் மேலும் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் சந்தர்ப்பம் சிறைக்குள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எமது ஊடகத்தின் நெற்றிக்குநேர் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தற்போது பேசுபொருளாக மாறியுள்ள இந்த விடயம் குறித்து தமது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தார்.
அவர் பகிர்ந்துகொண்ட விடயங்கள் காணொளி வடிவில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி