மகிந்த தலைமையிலான அமைச்சரவை தோல்வி கண்டுள்ளது! அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை (காணொளி)
Vidura Wickramanayaka
Mahinda Rajapaksa
SriLanka
Sir Fail
By Chanakyan
தற்போதைய அமைச்சரவையே தோல்வியைத் தழுவியுள்ளது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அமைச்சரவை தோல்வியடைந்த காரணத்தினால் ஒட்டுமொத்த நாடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமைச்சரவைக்கு துறை தொடர்பில் தெரிந்த அனுபவமுடையவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
புதிய அமைச்சரவை ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக புதிய பயணமொன்றை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பு,
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 1 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்