சிங்கம் போன்றவர் பூனையாக மாற்றம்
Parliament of Sri Lanka
Mahinda Rajapaksa
Sri Lanka Final War
Sri Lankan political crisis
By Vanan
நாடு மதிக்கும் தலைவரான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை 'வீட்டுக்கு போ' என்று கூறும் நிலைக்கு நாட்டு மக்கள் வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனைக் கூறியுள்ளார்.
முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச சிங்கம் போன்று நாடாளுமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால், இன்று பூனை போன்று இரகசியமாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து, எலியை போன்று வெளியேற வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக சந்திம வீரக்கொடி மேலும் கூறியுள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி