துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகளை மிரட்டிய லொஹான் ரத்வத்த! இத்தாலியிலிருந்து உடனடியாக உத்தரவிட்ட மஹிந்த
Mahinda Rajapaksa
SriLanka
Logan Ratwatte
By Chanakyan
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் சென்று துப்பாக்கி முனையில் தமிழ் கைதிகளை முழநாளிடச் செய்து மிரட்டிய அமைச்சர் லொஹான் ரத்வத்தவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாலி சென்றுள்ள பிரதமர் அங்கிருந்தபடியே குறித்த உத்தவினை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பிரதமர் தெரிவித்ததாகவும் குறித்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 1 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி