பிரதமர் மஹிந்த வெளியிட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!
srilanka
covid19
corona
mahinda
gotabaya
By S P Thas
சமகால அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்ச்சிக்கும் எவரும் அரசாங்கதை விட்டு வெளியேற முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
மக்கள் மத்தியில் அரசாங்கத்தை அவமதிக்கும் செயற்படும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்காக கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி