மகிந்தவுடனான சந்திப்பு - இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்
colombo
meeting
mahinda rajapaksha
gopalpakle
By Sumithiran
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றையதினம் சந்தித்ததுடன் கொவிட்19 பெருநோய் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கை தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த தகலை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு எடுத்துச்செல்ல பிரதமரின் வழிகாட்டுதலையும் அவர் கோரினார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி