கடும் கோபத்தில் மகிந்தவின் செயல் - காணொளியில் சிக்கிய காட்சிகள்
mahinda
anurathapura
action
anger
By Vanan
அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியின் போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கையை அமைச்சர் ஒருவர், பிடிக்கும் போது அதனை கோபத்துடன் மகிந்த ராஜபக்ஷ தட்டிவிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
எனினும் இதன்போது மஹிந்தவின் பெறுமதியான கைக்கடிகாரம் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியானது. அது உண்மைக்குப் புறம்பானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்