மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது!
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
Bribery Commission Sri Lanka
By Dilakshan
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிவிக்கப்படாத சொத்துக்களை கையகப்படுத்தி வைத்திருப்பது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் அவர் அழைக்கப்பட்டிருந்தாாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, மேஜர் நெவில் வன்னியாராச்சி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி