முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் பயணம்..!
Maithripala Sirisena
Sri Lanka Economic Crisis
Philippines
By Kanna
இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிலிப்பைன்ஸின் மெனிலா நகருக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல்களை கிடைக்கப்பெற்றுள்ளன.
உலக சமாதான அமைப்பின் தலைமையிலான “சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாடு 2022” தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காகவே மைத்ரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் பயணமாகவுள்ளார்.
இதேவேளை சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாட்டில் மைத்ரிபால சிறிசேன சிறப்புரை ஆற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு பெறக்கூடிய ஆதரவு குறித்து கலந்துரையாடல்
இந்த சர்வதேச மாநாட்டில் பல வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பெறக்கூடிய ஆதரவு குறித்து கலந்துரையாட மைத்ரிபால சிறிசேன எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்