தமிழகத்தில் கைது செய்யப்பட்ட முல்லைத்தீவு இளைஞன்!
Srilanka
India
Arrested
Mullaitivu
Rameswaram
By MKkamshan
தமிழகத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து 2021ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சென்றவர் கடல் வழியாக இலங்கை திரும்ப முயன்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் இராமேஸ்வரம் கடற்கரையில் வைத்தே அண்மையில் இந்திய மராயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரம் சமந்தன்( 25 வயது) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்