சீதுவையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Law and Order
By Shalini Balachandran
சீதுவை அருகே நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “சீதுவை பிரதேசத்தில் உள்ள ராஜபக்ஷபுர எனும் இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்தின் போது சொய்சா எனும் நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சீதுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி