வெலிக்கடை காவல்நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Apr 04, 2025 04:05 AM GMT
Report

வெலிக்கடை (Welikada) காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்து இருக்கும் விடயம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதுளை (Badulla) மீகஹகிவுலவைச் சேர்ந்த எம். சத்சர நிமேஷ் என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  மேலும் தெரியவருகையில், கொலை செய்யப்பட்ட இளைஞர்  வெலிக்கடை காவல்துறையினாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

13ஆவது திருத்த சட்டத்தை நீக்கிக் காட்டுங்கள் : அநுர அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

13ஆவது திருத்த சட்டத்தை நீக்கிக் காட்டுங்கள் : அநுர அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

மோசமான சித்திரவதை

இதன்பின், கடந்த முதலாம் திகதி அவர் மோசமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

வெலிக்கடை காவல்நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர் | Man Killed At Welikada Police Station Dies

தற்போது இவ்விடயம் வெளியே கசிந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பாரிய சர்ச்சை வெடித்துள்ளது.

மியன்மாரை சிதைத்த நிலநடுக்கம்..! குவியல் குவியலாக மீட்க்கப்படும் உடல்கள்

மியன்மாரை சிதைத்த நிலநடுக்கம்..! குவியல் குவியலாக மீட்க்கப்படும் உடல்கள்

சிறைக்கைதிகளின் உரிமை

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி சேனக பெரேரா, பதில் காவல்துறைமா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

வெலிக்கடை காவல்நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர் | Man Killed At Welikada Police Station Dies

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “வெலிக்கடை காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பதுளை மீகஹகிவுலயைச் சேர்ந்த எம். சாட்சர நிமேஷ் என்ற இளைஞனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

ராஜ் குமாரி என்ற பெண் காவல்துறையின் காவலில் இருந்த போது தாக்கப்பட்டு இறந்ததற்காக கடமை தவறியதற்காக தலைமை காவல்துறை அதிகாரி சிந்தக என்ற அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.

இன்று இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி

இன்று இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடி

எதிராக முறைப்பாடு

ஆனால், அவர் இன்னும் வெலிக்கடை காவல் நிலைய அதிகாரியாகவே செயல்படுகின்றார்.

வெலிக்கடை காவல்நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர் | Man Killed At Welikada Police Station Dies

அப்போது யார் இவற்றுக்குப் பொறுப்பு ? ஒரு பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாடு இருக்கும் போது, ​​அந்தப் முறைப்பாட்டு ஆதார எண்ணைக் கூட பிரதிவாதிக்கு வழங்க அவர்கள் வெளிப்படையாக மறுக்கிறார்கள்.

(காவல்துறை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது).

சென்னையிலிருந்து யாழ். காங்கேசன்துறை வந்த பாய்மரப் படகுகள்

சென்னையிலிருந்து யாழ். காங்கேசன்துறை வந்த பாய்மரப் படகுகள்

இலங்கை காவல்துறை

வெலிக்கடை காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களை தாக்கி இவ்வாறு கொலை செய்வது யாருடைய அதிகார பலத்தால் நடக்கிறது ?

வெலிக்கடை காவல்நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர் | Man Killed At Welikada Police Station Dies

கௌரவ பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் தலைமையில் இலங்கை காவல்துறை சரியான பாதையில் செல்லும் என நாம் நம்பிக்கையுடன் உள்ளோம்.

மனிதர்களாகிய நாம் இவற்றுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் தையிட்டி விகாரைக்கான தீர்வு : பின்கதவால் வெளியேறிய நீதியமைச்சர்

யாழில் தையிட்டி விகாரைக்கான தீர்வு : பின்கதவால் வெளியேறிய நீதியமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025