இலங்கையில் பணத்தை திருடிய நபர் : 50 ஆண்டுகளுக்கு பின் திருப்பிக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்

Sri Lanka Upcountry People Nuwara Eliya Sri Lanka
By Shalini Balachandran Oct 24, 2024 07:33 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மலையகத்தில் 1970 காலக்கட்டத்தில் திருடிய பணத்திற்கு நட்ட ஈடாக சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை தொழிலதிபர் ஒருவர் திரும்ப செலுத்தியுள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் மஸ்கெலியா (Maskeliya) அருகே அலகொல பகுதியில் அமைந்திருக்கும் தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் மற்றும் எழுவாய் என்ற தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.

வீட்டை காலி செய்யும் போது, வேலைகளை செய்வதற்கு உதவியாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுவனான ரஞ்சித் என்பவரின் உதவியை அந்த தம்பதியினர் நாடியுள்ளனர்.

இரண்டரை வருடத்தில் ஒரு கோடி மக்கள் தொகையை இழந்த நாடு : எது தெரியுமா !

இரண்டரை வருடத்தில் ஒரு கோடி மக்கள் தொகையை இழந்த நாடு : எது தெரியுமா !

சிறு தொகை பணம் 

பொருட்களை பழைய வீட்டிலிருந்து மாற்றி புதிய வீட்டில் வைக்கும் வேலை நடந்துகொண்டிருந்த நிலையில் ஒரு தலையணையைப் புரட்டிய போது அதற்கு அடியில் ஒரு சிறு தொகை பணம் இருந்ததை குறித்த சிறுவன் ரஞ்சித் கவனித்துள்ளார்.

இலங்கையில் பணத்தை திருடிய நபர் : 50 ஆண்டுகளுக்கு பின் திருப்பிக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் | Man Returned Stolen Money In Sl After 47 Years

இதையடுத்து, குறித்த பணத்தை வீட்டாருக்கு தெரியாமல் எடுத்துகொண்ட அவர் அதனை நண்பர்களுடன் சேர்ந்து செலவழித்துள்ளார்.

இந்தநிலையில், சிறு காலம் கழித்து குறித்த சிறுவன் ரஞ்சித், மலையகத்தில் நிலவிய வறுமை காரணமாக இந்தியாவில் (India) தமிழ் நாட்டிற்கு (Tamil Nadu) சென்றுள்ளார்.

காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : பரிதாபமாக 16 பேர் பலி

காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : பரிதாபமாக 16 பேர் பலி

தொழிலதிபராக வளர்ச்சி

தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் உழைப்பின் பின் தொழிலதிபராக வளர்ச்சி பெற்ற ரஞ்சித், தான் செய்த தவறை நினைத்து கவலை அடைந்துள்ளார்.

இலங்கையில் பணத்தை திருடிய நபர் : 50 ஆண்டுகளுக்கு பின் திருப்பிக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் | Man Returned Stolen Money In Sl After 47 Years

இதையடுத்து, தமிழ்நாட்டிலிருந்து இலங்கை புறப்பட்ட அவர் குறித்த குடும்பத்தினரை சந்தித்து நடந்தவற்றை விபரித்து இலங்கை ரூபாவில் மூன்று இலட்சம் ரூபாவை திரும்ப அளித்துள்ளார்.

குறித்த செயலானது அந்த குடும்பத்தாரையும் மற்றும் அப்பிரதேச மக்களையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : பரிதாபமாக 16 பேர் பலி

காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : பரிதாபமாக 16 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025