றீ(ச்)ஷாவில் இடம்பெறவுள்ள மாபெரும் இரத்ததான முகாம்
                                    
                    Kilinochchi
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Reecha
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    றீ(ச்)ஷாவின் (Reecha) ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நடைபெறவுள்ளது.
குறித்த இரத்ததான முகாம் நாளைய தினம் (22.03.2025) கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் இடம்பெறவுள்ளது.
நாளை காலை 8.00 முதல் மாலை 3.00 வரை குருதிக் கொடையாளர்கள் இரத்த தானம் செய்ய முடியும்.
அந்தவகையில் குருதிக் கொடையாளர்களை தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை தெரிந்துகொள்ள 077 777 2353 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
                                        
                                                                                                                        
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்