நுகர்வோர் கேட்கும் மருந்து நாட்டில் இல்லை! வெளியான எச்சரிக்கை
People
Medicine
SriLanka
Chandika Kanganda
By Chanakyan
நாட்டில் மூன்று மாதக் காலப்பகுதிக்குள் பாரிய மருந்துத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த (Chandika Kanganda) தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் தேவையான மருந்துகளுக்கு 5வீத தட்டுப்பாடு உள்ளதாகவும் மருந்துகள் வெவ்வேறு அடையாள முத்திரைகளுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்