மாவீரர்களை நினைவேந்தியோர் கூண்டோடு கைது செய்யப்படுவர்!! அரசு பகிரங்க எச்சரிக்கை
arrest
people
Dinesh Gunawardena
maveerar nal 2021
By Vanan
வடக்கு, கிழக்கில் நேற்று மாவீரர்களை நினைவேந்திய அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கூண்டோடு கைது செய்யப்படுவார்கள் என சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) எச்சரித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், தமிழர்கள் கூறும் 'மாவீரர்கள்' பயங்கரவாதிகள். நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அவர்களை நினைவுகூரவே முடியாது எனக் கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல செய்திகளுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 2 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்