இறைச்சி விற்பனை இரு நாட்களுக்கு ரத்து: விடுக்கப்பட்ட உத்தரவு
Vesak Full Moon Poya
Sri Lankan Peoples
Vesak Day
By Dilakshan
இலங்கை முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனையை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, வெசாக் பண்டிகையை முன்னிட்டு, மே 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அறிவுறுத்தல்
பண்டிகை காலத்தில் இந்த உத்தரவுக்கு இணங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகாரிகள் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மே 11 ஆம் திகதி இரவு முதல் 14 ஆம் திகதி வரை அனைத்து மனபானசாலைகளையும் மூடுமாறு மது வரி திணைக்களம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்