இஸ்ரேல் பாணியில் மோடி பின்பற்ற வேண்டிய உத்தி: சர்வதேசத்திலிருந்து வந்த செய்தி!

Narendra Modi Pakistan India Israel
By Dilakshan May 09, 2025 09:13 PM GMT
Report

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இஸ்ரேலின் வரலாற்று நகர்வுகளை இந்தியா தெரிந்து கொள்ளவேண்டும் என சர்வதேச போரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1972 மியூனிக் ஒலிம்பிக் விளையாட்டுப் படுகொலைக்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் கோல்டா மெய்ர் (Golda Meir) என்ன செய்தார் என்பதை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi ) ஆராய வேண்டும் என அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

1972 மியூனிக் படுகொலை (Munich massacre) என்பது, மேற்கு ஜெர்மனியின் மியூனிக் நகரில் கோடைகால ஒலிம்பிக்கின் போது நடந்த பயங்கரவாதத் தாக்குதலாகும்.

சுட்டு வீழ்த்தப்பட்ட 77 இந்திய ட்ரோன்கள்: பாக்.ராணுவம் விடுத்துள்ள சவால்

சுட்டு வீழ்த்தப்பட்ட 77 இந்திய ட்ரோன்கள்: பாக்.ராணுவம் விடுத்துள்ள சவால்

மியூனிக் படுகொலை

1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழுவான ப்ளக் செப்டம்பர்-ஐச் சேர்ந்த எட்டு பேர், மியூனிக் ஒலிம்பிக் கிராமத்தை ஆக்கிரமித்து, இஸ்ரேலிய ஒலிம்பிக் அணியின் பதினொரு உறுப்பினர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.

இஸ்ரேல் பாணியில் மோடி பின்பற்ற வேண்டிய உத்தி: சர்வதேசத்திலிருந்து வந்த செய்தி! | Modi Should Emulate Israeli Ex Pm Golda Meir

மறுநாள் தோல்வியடைந்த மீட்பு முயற்சியில் பதினொரு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள், ஐந்து பயங்கரவாதிகள் மற்றும் ஒரு ஜெர்மன் காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

மொசாட்டின் ஒபரேஷன் பயோனெட்

அதனை தொடர்ந்து, பயங்கரவாதிகள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களை ஒழிப்பதாக இஸ்ரேல் பிரதமர் கோல்டா மெய்ர் சபதம் செய்திருந்தார்.

இஸ்ரேல் பாணியில் மோடி பின்பற்ற வேண்டிய உத்தி: சர்வதேசத்திலிருந்து வந்த செய்தி! | Modi Should Emulate Israeli Ex Pm Golda Meir

இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட்டின் ஒபரேஷன் பயோனெட், பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் கொல்ல ஏழு ஆண்டுகளுக்கும் மேலான உலகளாவிய ரகசிய நடவடிக்கைகளை எடுத்தது.

மோடியின் எச்சரிக்கை

இவ்வாறானதொரு பின்னணியில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த எச்சரிக்கை, இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் கோல்டா மெய்ரின் கருத்துக்களை ஒத்ததாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேல் பாணியில் மோடி பின்பற்ற வேண்டிய உத்தி: சர்வதேசத்திலிருந்து வந்த செய்தி! | Modi Should Emulate Israeli Ex Pm Golda Meir

“பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் வேட்டையாடவும், அவர்களின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அவர்களைத் தண்டிக்க இந்தியா பூமியின் முனைகளுக்குச் செல்லும் என்பதை நான் உலகிற்குச் சொல்ல விரும்புகிறேன்.” என்று பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிலையில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது ஒரு நீண்டகாலப் பணி என்று சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், குறித்த எச்சரிக்கையை போலவே பிரதமர் கோல்டா மெய்ரின், இரகசிய நகர்வுகளையும் மோடி பின்பற்றவேண்டும் என வலியுறுத்துகின்றனர். 

இந்தியாவின் முடிவை தொடர்ந்து பாகிஸ்தானின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் முடிவை தொடர்ந்து பாகிஸ்தானின் அதிரடி அறிவிப்பு

பிராந்திய யுத்தமாக மாறும் போர்...! அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம்: மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்

பிராந்திய யுத்தமாக மாறும் போர்...! அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம்: மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!            


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024