இலங்கையில் நுண்நிதி கடன்களால் 28 இலட்சம் பேர் பாதிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Middle East
By Sathangani Feb 14, 2024 06:14 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையில் நுண்நிதி கடன் பிரச்சினையால் கிராம மக்களில் 2 800 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் குறித்த குழு அண்மையில் கூடிய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் 38 சதவீதம் முதல் 48 சதவீதம் வரையிலான அதிக வட்டி வீதத்துக்கே நுண்நிதி கடன்கள் வழங்கப்பட்டுள்ளமையும் இதன்போது புலப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

நுண்நிதி கடன் பிரச்சினை

இதேவேளை பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வதற்கு நுண்நிதி கடன் பிரச்சினையும் ஒரு காரணமாகும்.

இலங்கையில் நுண்நிதி கடன்களால் 28 இலட்சம் பேர் பாதிப்பு | Microfinance Loans Sl Women Work In Middle East

நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையிலுள்ள நிறுவனங்கள் இந்தக் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் இலங்கை மத்திய வங்கி, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சமுர்த்தி திணைக்களம், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, நிறுவனப் பதிவாளர் திணைக்களம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

5ஜி வலையமைப்பை வெற்றிகரமாகச் சோதித்த முதல் தெற்காசிய நாடு எது தெரியுமா!

5ஜி வலையமைப்பை வெற்றிகரமாகச் சோதித்த முதல் தெற்காசிய நாடு எது தெரியுமா!

24 இலட்சம் பெண்கள்

நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அமைப்புக்கள் இங்கு உரையாற்றும் போது 

இலங்கையில் நுண்நிதி கடன்களால் 28 இலட்சம் பேர் பாதிப்பு | Microfinance Loans Sl Women Work In Middle East

நுண்நிதி நெருக்கடியினால் 2 800 000 கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 24 இலட்சம் பெண்கள் உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இந்தக் கடன்கள் குறைந்த தொகையாக இருந்தாலும், கிராமப்புற மக்களால் அதனை செலுத்த முடியாத நிலையில், 38 சதவீதம் முதல், 48 சதவீதம் வரையிலான அதிக வட்டி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கை முற்றாக மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான கிராமப்புறப் பெண்கள் வீட்டு பணிப்பெண்களாக செல்வதற்கு நுண்நிதி கடன் நெருக்கடி, காரணமாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு நடவடிக்கை

ஆயுதப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு நடவடிக்கை

சொத்துக்களைக் கையகப்படுத்தல்

மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் உள்ள வங்கி அல்லாத ஆறு பிரதான நிதி நிறுவனங்களில் கடன்பெற்ற பெருந்தொகையான குழுவினராலேயே நுண்நிதித் துறையில் இந்த நெருக்கடி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் நுண்நிதி கடன்களால் 28 இலட்சம் பேர் பாதிப்பு | Microfinance Loans Sl Women Work In Middle East

மொத்த நுண்நிதி கடனான 84 ஆயிரம் மில்லியன் ரூபாவில் 80 சதவீதமான 67 ஆயிரம் மில்லியன் ரூபாவை இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதேவேளை கடன் பெற்றவர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை இந்த நிறுவனங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகவும் இங்கு தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளியை கத்தியால் சரமாரியாக தாக்கிய கடை உரிமையாளர்! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

தொழிலாளியை கத்தியால் சரமாரியாக தாக்கிய கடை உரிமையாளர்! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Mississauga, Canada, Sutton, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, வதிரி, Greenford, United Kingdom, Birmingham, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, தெஹிவளை, Watford, United Kingdom

05 May, 2024
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, பரிஸ், France, London, United Kingdom

04 May, 2024
கண்ணீர் அஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முள்ளியவளை, வவுனியா

08 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada, கொழும்பு

09 May, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Wiesbaden, Germany

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பரிஸ், France

10 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சற்கோட்டை

09 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, New Malden, United Kingdom

11 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை கிழக்கு

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கனடா, Canada

12 May, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
அகாலமரணம்

சாவகச்சேரி, Villeneuve-Saint-Georges, France

26 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024