கொழும்பில் கைது செய்யப்படவுள்ள கோடீஸ்வரர்கள்
arrest
colombo
round up
By Sumithiran
கொழும்பில் சில கோடீஸ்வரர்களின் வீடுகளில் பணியாளர்களாக சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் தினங்களில் இவ்வாறான வீடுகளை சோதனைக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த வித்தானபத்திரண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிறார்களை வேலைக்கு அமர்த்தியுள்ள வீடுகளின் உரிமையாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி