சிறுபான்மையினரின் தரவுகள் சரியாக பதியப்படவேண்டும்!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Kanooshiya
இலங்கையின் சிறுபான்மையினரின் குரலை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல அவர்களின் வாழ்க்கை நிலை, ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூக மற்றும் பொருளாதார நிலை போன்ற தகவல்கள் சரியாக சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.
இது அவர்களின் அவசியங்களை உணர்ந்து, உரிய தீர்வுகளை தேடி அவர்களுக்கான நல்ல கொள்கைகளை உருவாக்க உதவும்.
சிறுபான்மையினரின் வாழ்க்கையை பற்றிய தரவுகள், சரியான முறையில் பதிவு செய்யப்படாவிட்டால், அவற்றின் தேவைகள் பற்றிய தெளிவான மற்றும் சான்றுகளை வழங்குவது கடினமாகிறது.
இதனால், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரிக்கும். மேலும், சரியான தரவுகள் அவர்களின் சமூக நிலையை அறிந்துகொண்டு தகுந்த ஆதரவு மற்றும் கொள்கைகள் உருவாக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி