சிறைபிடிக்கப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!

Indian fishermen M K Stalin Dr. S. Jaishankar DMK
By Aadhithya Jul 24, 2024 11:36 AM GMT
Report

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை வரை மட்டும் 250 இந்திய கடற்றொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (M.K Stalin) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு (S. Jaishankar)  எழுதிய கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 கடற்றொழிலாளர்கள் 22-7-2024 அன்று “IND-TN-10-MM-2517” மற்றும் “IND-TN-10-MM-284” பதிவு எண்கள் கொண்ட படகுகளில் கடற்றொழிலுக்குச் சென்றிருந்தனர்.

வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்தும் மோடி தலைமையிலான அரசின் புதிய வரவு செலவு திட்டம்

வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்தும் மோடி தலைமையிலான அரசின் புதிய வரவு செலவு திட்டம்

கடற்றொழில் படகுகள்

இந்தநிலையில், அவர்களும், அவர்களது கடற்றொழில் படகுகளும் சிறிலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

சிறைபிடிக்கப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்! | Mk Stalin Urges Fishermen Release In Sri Lanka

கடற்றொழிலாளர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது கடற்றொழில் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது.

இதனால், கடற்றொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த நிலைமையைத் தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் : அவசர கால நிலை பிரகடனம்

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் : அவசர கால நிலை பிரகடனம்

அதிகபட்ச கைது

அத்துடன், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையிலிருந்து 87 கடற்றொழிலாளர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சிறைபிடிக்கப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்! | Mk Stalin Urges Fishermen Release In Sri Lanka

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச கைது எண்ணிக்கை இது என தமிழக முதல்வர் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருசக்கர வாகனத்தில் தெருநாயை கட்டி இழுத்துசென்ற நபர்: பதைபதைக்கும் காட்சி!

இருசக்கர வாகனத்தில் தெருநாயை கட்டி இழுத்துசென்ற நபர்: பதைபதைக்கும் காட்சி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025