சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்!(படங்கள்)

Mullaitivu Mahinda Amaraweera China Ministry of Agriculture
By Shadhu Shanker Oct 14, 2023 08:28 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவதற்கு முயற்சி செய்த போது சுற்றாடல் அதிகார சபையால் வழக்கு தொடுக்கப்பட்டதனால் இடைநடுவில் கை விடப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட விவசாய அமைப்பு திணைக்களங்களுடனான சந்திப்பு ஒன்று இன்று (14) காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அழிவடைந்த பயிர்ச்செய்கைக்கான காப்புறுதி காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்!(படங்கள்) | Mullaitivu Agricultural Organization Department

திருகோணமலை பாலையூற்று பகுதியில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை பாலையூற்று பகுதியில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

கலந்துரையாடல்

விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த கால உழுந்து, பயறு செய்கை தொடர்பாகவும், கடந்த கால மற்றும் எதிர்கால நெற் பயிர்ச்செய்கை, பயிர்ச்செய்கையின் போது யானையின் தாக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகளது கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை, குரங்குகளது அச்சுறுத்தல் இருப்பதாக விவசாயிகள், விவசாய அமைச்சிடம் முன்வைத்திருந்தனர்.

இதன் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்!(படங்கள்) | Mullaitivu Agricultural Organization Department

மயிலத்தமடுவில் சிங்கள பேரினவாதிகளினால் எரிக்கப்படும் பண்ணையாளர்களின் குடியிருப்பு (படங்கள்)

மயிலத்தமடுவில் சிங்கள பேரினவாதிகளினால் எரிக்கப்படும் பண்ணையாளர்களின் குடியிருப்பு (படங்கள்)

தலைமையில்

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் ,இந் நிகழ்வு இடம்பெற்றது.

இடம்பெற்ற நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கிராமிய இராஜாங்க அமைச்சர் மஸ்தான், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எஸ்.விகிதரன் , கமநல சேவைகள் நிலைய உதவி பணிப்பாளர் பரணிதரன், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்  ஜாமினி சுசீல்டன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

178 வருடங்களுக்கு பின்னர் அமாவாசை தினத்தில் வானில் ஏற்படவுள்ள நிகழ்வு : இலங்கையில் பார்க்க முடியுமா..!

178 வருடங்களுக்கு பின்னர் அமாவாசை தினத்தில் வானில் ஏற்படவுள்ள நிகழ்வு : இலங்கையில் பார்க்க முடியுமா..!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024