சட்டவிரோத மீன்பிடிக்கு துணைபோகும் அதிகாரிகள் - மாபெரும் முற்றுகைப் போராட்டம்! (காணொளி)

Mullaitivu Sri Lanka SL Protest Sri Lanka Fisherman
By Kalaimathy Oct 03, 2022 07:28 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி மக்களால் முற்றுகைப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் மீனவர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.   

இன்று காலை முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலக வாயிலை மூடி அதிகாரிகளை உள்ளே செல்ல விடாது போராட்டம் இடம்பெற்று வருகிறது.

சட்ட விரோத மீன்பிடி

சட்டவிரோத மீன்பிடிக்கு துணைபோகும் அதிகாரிகள் - மாபெரும் முற்றுகைப் போராட்டம்! (காணொளி) | Mullaitivu Sri Lanka Peoples Protest Fisher Man

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத போதும் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற நிலையில் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் கஞ்சி குடிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். அந்த நிலைமையையாவது காப்பாற்றுங்கள் என அடையாளப்படுத்தி குறித்த போராட்டத்தில் கஞ்சி காச்சி பரிமாறப்பட்டது.   

சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையானவர்கள் தேவையில்லை

சட்டவிரோத மீன்பிடிக்கு துணைபோகும் அதிகாரிகள் - மாபெரும் முற்றுகைப் போராட்டம்! (காணொளி) | Mullaitivu Sri Lanka Peoples Protest Fisher Man

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ள அதிகாரிகள் எமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறும் வலியுறுத்தி போராடி வருகின்றனர். 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023