சட்டவிரோத மீன்பிடிக்கு துணைபோகும் அதிகாரிகள் - மாபெரும் முற்றுகைப் போராட்டம்! (காணொளி)

Mullaitivu Sri Lanka SL Protest Sri Lanka Fisherman
By Kalaimathy Oct 03, 2022 07:28 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி மக்களால் முற்றுகைப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் மீனவர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.   

இன்று காலை முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலக வாயிலை மூடி அதிகாரிகளை உள்ளே செல்ல விடாது போராட்டம் இடம்பெற்று வருகிறது.

சட்ட விரோத மீன்பிடி

சட்டவிரோத மீன்பிடிக்கு துணைபோகும் அதிகாரிகள் - மாபெரும் முற்றுகைப் போராட்டம்! (காணொளி) | Mullaitivu Sri Lanka Peoples Protest Fisher Man

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத போதும் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற நிலையில் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் கஞ்சி குடிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். அந்த நிலைமையையாவது காப்பாற்றுங்கள் என அடையாளப்படுத்தி குறித்த போராட்டத்தில் கஞ்சி காச்சி பரிமாறப்பட்டது.   

சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையானவர்கள் தேவையில்லை

சட்டவிரோத மீன்பிடிக்கு துணைபோகும் அதிகாரிகள் - மாபெரும் முற்றுகைப் போராட்டம்! (காணொளி) | Mullaitivu Sri Lanka Peoples Protest Fisher Man

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ள அதிகாரிகள் எமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறும் வலியுறுத்தி போராடி வருகின்றனர். 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019