துப்பாக்கியால் சுட்டாலும் நினைவேந்தல் இடம்பெறும் - சிவாஜி
M. K. Shivajilingam
Mullivaikal Remembrance Day
Sri Lanka Economic Crisis
India
By Vanan
துப்பாக்கியால் சுட்டாலும் பறவாயில்லை, முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலியை நிச்சயம் செய்வேன் என்கிறார் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்.
எமது ஊடகத்தின் பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியிருந்தார்.
இலங்கை - இந்திய உறவு, அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள், தற்கால போராட்டங்கள், தமிழர் தரப்பின் நிலைப்பாடு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எனப் பல விடயங்களை இதன்போது பகிர்ந்திருந்தார்.
அவர் தெரிவிக்கும் விடயங்கள் காணொளி வடிவில்,


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்