நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் குறித்து காவல்துறை வெளியிட்ட தகவல்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட நபர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினாரா அல்லது நுகேகொடையிலிருந்து நிர்வாணமாக வந்தாரா என்பது விசாரணைகளுக்குப் பிறகுதான் உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
கடந்த மூன்றாம் திகதி கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாண கோலத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரொருவரை கடுகண்ணாவ காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்

ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்