அநுர அரசின் இரட்டை நிலைப்பாடு : நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய நாமல்

SLPP Anura Kumara Dissanayaka Namal Rajapaksa National People's Power - NPP Ananda Wijepala
By Raghav Feb 25, 2025 02:04 PM GMT
Report

வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த இளைஞர்களுக்கு எதிராக முகப்புத்தக பதிவுகளுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) பயன்படுத்தப்படுவதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.

அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுக்கப் பயன்படுத்தாது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala)  நாடாளுமன்றத்தில் கூறியதைத் தொடர்ந்தே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று தீர்மானித்தால், ​​ வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த இளைஞர்களின் முகநூல் பதிவுகள் மற்றும் சிறிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது நியாயமா என்று அவர் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி : முன்னாள் ஜனாதிபதியும் பொறுப்பு என அரச தரப்பு சாடல்

மத்திய வங்கி பிணை முறி மோசடி : முன்னாள் ஜனாதிபதியும் பொறுப்பு என அரச தரப்பு சாடல்

பயங்கரவாதத் தடைச் சட்டம்

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவிக்கையில் “இந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக மக்களுக்கு உறுதியளித்தது.

அநுர அரசின் இரட்டை நிலைப்பாடு : நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய நாமல் | Namal Criticized The Government S Double Standard

மேலும் இந்தச் சட்டத்தின் தவறான பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அவர்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.

ஜனாதிபதி அநுரவை நெருங்கும் ஆபத்து - எச்சரிக்கும் புலனாய்வு துறை

ஜனாதிபதி அநுரவை நெருங்கும் ஆபத்து - எச்சரிக்கும் புலனாய்வு துறை

அரசாங்கத்தின்  இரட்டை நிலை

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான சட்டத்தை எங்கள் கட்சியின் கொள்கை ஆதரிக்கிறது, மேலும் நாங்கள் அதைப் பற்றி வெளிப்படையாக இருக்கிறோம். 

அநுர அரசின் இரட்டை நிலைப்பாடு : நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய நாமல் | Namal Criticized The Government S Double Standard

செம்மறி ஆட்டுத் தோலுக்குள் இருக்கும் புலி போன்று மற்றவர்களைப் போலல்லாமல், நாங்கள் ஒருபோதும் எங்கள் நோக்கங்களை மறைக்கவில்லை.

அரசாங்கத்தின் இந்த இரட்டை நிலை அணுகுமுறையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அவர்கள் உண்மையிலேயே எதை நம்புகிறார்கள் என்பதை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்ல வேண்டிய நேரம் இது,”என குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டி: எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு

தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டி: எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக முடிவு எடுக்கவில்லை - பொ. ஐங்கரநேசன்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக முடிவு எடுக்கவில்லை - பொ. ஐங்கரநேசன்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்