பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி மேம்பாட்டு ஆணையம்! அரசு எடுத்த நடவடிக்கை
Sri Lanka
Suren Raghavan
By Shalini Balachandran
பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி மேம்பாட்டு ஆணையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான சட்டமூலம் மார்ச் மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த ராகவன், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக இந்த சட்டமூலம் குறித்து விவாதம் நடத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு
அத்துடன் இது தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் புதிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் குடியரசுத் தலைவர் மற்றும் அரசியலமைப்புச் சபையால் நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்களை இந்த ஆணையம் உள்ளடக்குமெனவும் ராகவன் கூறியுள்ளார்.
தமிழரசு கட்சியின் கலந்துரையாடலை புறக்கணித்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன்! பீட்டர் இளஞ்செழியன் பங்கேற்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்