நாட்டில் நடைமுறையாகப்போகும் புதிய தடை சட்டம்
Sri Lankan Peoples
Sri Lanka Government
Law and Order
Harshana Nanayakkara
By Dilakshan
சிறுவர்கள் மீதான உடல் ரீதியான தண்டனையை தடை செய்வதற்கான புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) இன்று (08) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தின் மூலம் அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளும் தடை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய விதிமுறைகள்
சிறுவர்களுக்கு செவி சாய்ப்பது மற்றும் அவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்களின் கருத்துக்களை வரவேற்பது போன்ற விதிமுறைகளும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடை செய்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்