பதவி விலகத் தயாராகும் மற்றுமொரு இராஜாங்க அமைச்சர்!
SriLanka
Nimal Lanza
Gotabaya Rajapakse
By Chanakyan
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா (Nimal Lanza) தனது தனிப்பட்ட பணியாளர்களை அமைச்சு அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சின் செயலாளருடனான பிரச்சினை காரணமாக தனிப்பட்ட பணியாளர்களை நீக்குவதற்கு இராஜாங்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக அவ்வூடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்