ஊடுருவப்பட்டது கோட்டாபயவின் உத்தியோகபூர்வ இணையதளம்!
hacked
Gottabaya Rajabaksha
oficial website
By Kanna
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கம் ஊடுருவப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இணைய ஊடுருவிகள் மூலம் அரச தலைவரின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கம் ஊடுருவப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
இதேவேளை, அரச தலைவரின் ஊடகப்பிரிவினால் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
இது தொடர்பில் அரசத்தலைவர் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் இது செயற்கையாக ஏற்பட்ட ஒன்று என ஊடகம் ஒன்றிற்கு தகவல் வழங்கியுயள்ளார்.
எவ்வாறாயினும், அரச தலைவரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 7 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்