திருமலையில் தாக்கப்பட்ட வெளிநாட்டவர்கள்: தலைமறைவாகியவரை தேடும் பணி தீவிரம்

Trincomalee Sri Lanka Police Investigation Ministry of Foreign Affairs - sri lanka Arun Hemachandra
By Dilakshan Jul 08, 2025 12:41 PM GMT
Report

திருகோணமலையில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அதன்படி, திருகோணமலையில் சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக பதிவான துரதிர்ஷ்டவசமான சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு உடனடி பதில் அளிக்கப்பட்டதாகவும், ஒரு சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

ஸ்ரீதர் தியேட்டருக்குள் புதையுண்டுள்ள உடலங்கள்! விசாரணைக்கு தயார் என்கிறார் டக்ளஸ்

ஸ்ரீதர் தியேட்டருக்குள் புதையுண்டுள்ள உடலங்கள்! விசாரணைக்கு தயார் என்கிறார் டக்ளஸ்


தாக்கப்படும் காணொளி

அத்தோடு, நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அமைதியை உறுதி செய்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும் ஹேமச்சந்திர வலியுறுத்தியுள்ளார்.

திருமலையில் தாக்கப்பட்ட வெளிநாட்டவர்கள்: தலைமறைவாகியவரை தேடும் பணி தீவிரம் | One Arrested Attack On Tourists In Trincomalee

நேற்று இரவு (07) அலஸ்வத்த பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை தகாத முறையில் தொட முயன்ற ஒருவரை குறித்த பெண்ணின் கணவர் விசாரிக்க சென்ற போது தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.

வெளிச்சத்துக்கு வந்த பிள்ளையானின் கொலை பட்டியல்: கசிந்தது தகவல்!

வெளிச்சத்துக்கு வந்த பிள்ளையானின் கொலை பட்டியல்: கசிந்தது தகவல்!


சந்தேகநபர் தலைமறைவு

இந்த நிலையில், தாக்குதல் தொடர்பாக உப்புவேலி காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று (08) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் ஜூலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருமலையில் தாக்கப்பட்ட வெளிநாட்டவர்கள்: தலைமறைவாகியவரை தேடும் பணி தீவிரம் | One Arrested Attack On Tourists In Trincomalee

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிச்சத்துக்கு வந்த பிள்ளையானின் கொலை பட்டியல்: கசிந்தது தகவல்!

வெளிச்சத்துக்கு வந்த பிள்ளையானின் கொலை பட்டியல்: கசிந்தது தகவல்!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025