"ஒவ்வொன்றாக அம்பலமாகும் பொய்கள்"

colombo easter attack Cardinal Malcolm Ranjith
By Jaso Jan 15, 2022 12:51 AM GMT
Report

ஏப்ரல் 21, 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இலங்கையில் கத்தோலிக்க மக்களின் துரதிஷ்டமான தலைவிதியை துடைக்க ஆட்சியாளர்கள் முயற்சித்த போதிலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை(Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலை முஸ்லிம் தீவிரவாதிகளின் செயலாக சித்தரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நாளுக்கு நாள் உண்மை வெளிப்பட்டு வருவதாகவும் கர்தினால் தெரிவித்தார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள தகவல்கள் நாளுக்கு நாள் வெளிப்பட்டு வருவதாக கூறிய பேராயர், இந்த மூடிமறைப்பு ரப்பர் பந்தை மூழ்கடிக்கும் முயற்சி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஈஸ்டர் தாக்குதலின் 1000 ஆவது நாள் நினைவை முன்னிட்டு இன்று காலை தெவத்த லங்கா அபா சுவாமி தேசிய பேராலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே கொழும்பு பேராயர் இதனைக் குறிப்பிட்டார்.

கொச்சிக்கடை மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயங்கள் மீதான தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

இந்தத் தாக்குதல் ஒரு சதி என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது என்றும், தெரிந்தே தாக்குதலைத் தடுக்க முயலாதது மட்டுமன்றி, அரசியல் ஆதாயங்களுக்காக அதைப் பயன்படுத்தியதாகவும் கர்தினால் கூறினார்.

தாக்குதலுக்கு காரணமானவர்களை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கர்தினால் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலை சாக்காக வைத்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் கண்ணீரை விற்று, தாக்குதலாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக உறுதியளித்தவர்களின் உண்மை நிலை தற்போது முழு நாட்டிற்கும் தெரியவந்துள்ளதாக கொழும்பு பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்