பாதாள உலக குழுக்களை ஒழிக்க திட்டமிட்டு ரகசியமாக காய் நகரத்தும் அநுர அரசு
நடத்தப்படும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பாதாள உலக குழுக்களை இல்லாமல் செய்வதற்காக அரசினால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் விடயம் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தவறான காலக்கட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசு நாட்டை கையில் எடுத்துள்ளது.
இந்தநிலையில், தற்போது இலங்கை அரசு தொடர் நெறுக்கடியில் சிக்கியுள்ளதுடன் பாதுகாப்பு குறித்த அச்சத்திலும் சிக்கியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் பின்னணி, காவல்துறையினரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, அரசின் நகர்வு மற்றும் அநுரவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்