மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dhilak
கொட்டாவ ருக்மல்கம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின் விசிறியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
திருமணமாகி சில நாட்களே ஆகியிருந்த நிலையில் இவர் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.
மின்கசிவு
இந்நிலையில், சம்பவத்தில் 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவேரே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, வீட்டில் இருந்த பாதுகாப்பற்ற மின்சாரம் இணைப்பு காரணமாக மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்... 22 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்