கடன்களை செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Banks
By Dhilak Dec 18, 2024 06:28 PM GMT
Report

வங்கிக் கடனைப் பெற்று, அந்தக் கடனை மீளச் செலுத்துவதில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு அந்தக் கடன்களை மறுசீரமைக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (18) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இன்னும் மீளாத காரணத்தினால் பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடை இம்மாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது, பின்னர் மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டது.

E-8 விசா ஊழல் விவகாரம்: களத்தில் இறங்கியுள்ள சி.ஐ.டியினர்

E-8 விசா ஊழல் விவகாரம்: களத்தில் இறங்கியுள்ள சி.ஐ.டியினர்

வங்கி முறைமை

இந்த நீட்டிப்பு மூலம், தனிப்பட்ட தொழில்முனைவோர் அவர்கள் வாங்கிய கடன்களின் அளவிற்கு ஏற்ப தங்கள் கடன்களை எவ்வாறு மறுசீரமைக்கலாம் என்பது குறித்து அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது.

பரேட் சட்டத்தின் விரிவாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 99% கடன் வாங்கியவர்கள் ரூ.25 மில்லியனுக்கும் குறைவான கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கடன்களை செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி | Opportunity Loan Defaulters To Restructure Loans

எவ்வாறாயினும், பரேட் சட்டம் முற்றாக இடைநிறுத்தப்பட்டால் வங்கி முறைமை வீழ்ச்சியடையக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான வட்டியை தவிர்த்து, நிலுவையில் உள்ள கடனை மறுசீரமைக்க டிசம்பர் 15, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பின் கீழ் கடனை செலுத்த தயாராக உள்ளதாக கடன் செலுத்துவோர் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் திகதிக்குள் வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதன்படி, வங்கியும் கடனாளிகளும் கலந்துரையாடி அவர்கள் செலுத்த வேண்டிய கடன்களுக்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கான திட்டம்

இதற்கிடையில், 25 முதல் 50 மில்லியன் ரூபாய் வரை கடன் தொகையை வைத்திருப்பவர்கள், நிலுவையில் உள்ள வட்டியை தவிர்த்து, மார்ச் 31 க்கு முன்னர் தங்கள் கடன்களை மறுசீரமைக்க வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

கடன்களை செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி | Opportunity Loan Defaulters To Restructure Loans

இந்த வரம்பில் (25 முதல் 50 மில்லியன் வரை) கடனாளிகளுக்கு கடனை மறுசீரமைக்க செப்டம்பர் 15, 2025 வரை 9 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் அவர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், கடன் மறுசீரமைப்புக்காக 2025 ஜூன் 15 வரை 6 மாதங்கள் கடன் தொகை 50 மில்லியன் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, நிலுவையில் உள்ள வட்டியைத் தவிர்த்து, 1 சதவீதத்திற்கும் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடன் மறுசீரமைப்புக்கான திட்டத்தை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் வங்கியிடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

தனக்கு எதிராக 19 வழக்குகள் - சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

தனக்கு எதிராக 19 வழக்குகள் - சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023