கடன்களை செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Banks
By Dilakshan Dec 18, 2024 06:28 PM GMT
Report

வங்கிக் கடனைப் பெற்று, அந்தக் கடனை மீளச் செலுத்துவதில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு அந்தக் கடன்களை மறுசீரமைக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (18) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இன்னும் மீளாத காரணத்தினால் பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடை இம்மாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது, பின்னர் மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டது.

E-8 விசா ஊழல் விவகாரம்: களத்தில் இறங்கியுள்ள சி.ஐ.டியினர்

E-8 விசா ஊழல் விவகாரம்: களத்தில் இறங்கியுள்ள சி.ஐ.டியினர்

வங்கி முறைமை

இந்த நீட்டிப்பு மூலம், தனிப்பட்ட தொழில்முனைவோர் அவர்கள் வாங்கிய கடன்களின் அளவிற்கு ஏற்ப தங்கள் கடன்களை எவ்வாறு மறுசீரமைக்கலாம் என்பது குறித்து அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது.

பரேட் சட்டத்தின் விரிவாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 99% கடன் வாங்கியவர்கள் ரூ.25 மில்லியனுக்கும் குறைவான கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கடன்களை செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி | Opportunity Loan Defaulters To Restructure Loans

எவ்வாறாயினும், பரேட் சட்டம் முற்றாக இடைநிறுத்தப்பட்டால் வங்கி முறைமை வீழ்ச்சியடையக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான வட்டியை தவிர்த்து, நிலுவையில் உள்ள கடனை மறுசீரமைக்க டிசம்பர் 15, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பின் கீழ் கடனை செலுத்த தயாராக உள்ளதாக கடன் செலுத்துவோர் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் திகதிக்குள் வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதன்படி, வங்கியும் கடனாளிகளும் கலந்துரையாடி அவர்கள் செலுத்த வேண்டிய கடன்களுக்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கான திட்டம்

இதற்கிடையில், 25 முதல் 50 மில்லியன் ரூபாய் வரை கடன் தொகையை வைத்திருப்பவர்கள், நிலுவையில் உள்ள வட்டியை தவிர்த்து, மார்ச் 31 க்கு முன்னர் தங்கள் கடன்களை மறுசீரமைக்க வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

கடன்களை செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி | Opportunity Loan Defaulters To Restructure Loans

இந்த வரம்பில் (25 முதல் 50 மில்லியன் வரை) கடனாளிகளுக்கு கடனை மறுசீரமைக்க செப்டம்பர் 15, 2025 வரை 9 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் அவர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், கடன் மறுசீரமைப்புக்காக 2025 ஜூன் 15 வரை 6 மாதங்கள் கடன் தொகை 50 மில்லியன் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, நிலுவையில் உள்ள வட்டியைத் தவிர்த்து, 1 சதவீதத்திற்கும் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடன் மறுசீரமைப்புக்கான திட்டத்தை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் வங்கியிடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

தனக்கு எதிராக 19 வழக்குகள் - சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

தனக்கு எதிராக 19 வழக்குகள் - சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024