மற்றுமொரு காவல்துறை பொறுப்பதிகாரி தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Sri Lanka Police Polonnaruwa Sri Lanka Magistrate Court
By Sumithiran Mar 25, 2025 07:00 PM GMT
Report

கறவை மாடு கடத்தல் சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவான வெலிகந்த காவல்துறையின் முன்னாள் பொறுப்பதிகாரியின் சொத்துக்களை முடக்குமாறு, பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் இன்று (25)உத்தரவிட்டது.

சந்தேக நபரான காவல்துறை பொறுப்பதிகாரி, விடுமுறைக்கு விண்ணப்பித்த பின்னர், அந்தப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

 உரிமம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட கறவை மாடுகள் 

 உரிமம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட இருபது கறவை மாடுகளை, கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் அப்போது வெலிகந்த காவல்துறையின் பொறுப்பதிகாரியாக இருந்த காவல்துறை ஆய்வாளர் ஆர்.எம். ரத்நாயக்க முற்படுத்தினார்.

மற்றுமொரு காவல்துறை பொறுப்பதிகாரி தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Orders Freeze Properties Of Former Welikanda Oic

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட 20 கறவை மாடுகளையும் அதே நாளில் அரசாங்கத்திற்குச் சொந்தமான விலங்குப் பண்ணையில் ஒப்படைக்குமாறு பொலன்னறுவை நீதவான் உத்தரவிட்டார்.

தமிழர் பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த இழிச் செயல்: அதிரடியாக கைதான காவல்துறை அதிகாரி

தமிழர் பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த இழிச் செயல்: அதிரடியாக கைதான காவல்துறை அதிகாரி

 பின்னர் நீதிமன்றத்திற்கு ஒரு அநாமதேய கடிதம் கிடைத்தது, அதில் அப்போதைய வெலிகந்த காவல்துறை அதிகாரி, சம்பந்தப்பட்ட கறவை மாடுகளை கடத்தல்காரர்களிடம் மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபருக்கு பறந்த உத்தரவு

அதன்படி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்திற்கு உண்மைகளை தெரிவிக்குமாறு பொலன்னறுவை நீதவான், காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார், மேலும், காவல்துறை மா அதிபர் விசாரணையை அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைத்திருந்தார்.

மற்றுமொரு காவல்துறை பொறுப்பதிகாரி தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Orders Freeze Properties Of Former Welikanda Oic

இத்தகைய பின்னணியில், சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றங்களில் முற்படுத்த அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்திருந்தாலும், சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான அப்போதைய வெலிகந்த காவல் நிலையப் பொறுப்பதிகாரியை நீதிமன்றில் முற்படுத்த விசாரணை அதிகாரிகளால் முடியவில்லை.

சிறிலங்கா படைத்தளபதிகளுக்கான தடை : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மைத்திரி

சிறிலங்கா படைத்தளபதிகளுக்கான தடை : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மைத்திரி

அதன்படி, பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி சந்தேக நபரான காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்ய உத்தரவிட்ட போதிலும், தற்போது பூஜாபிட்டிய காவல்துறையில் இணைக்கப்பட்டுள்ள அவர், சுகயீன விடுப்பில் சென்று அந்தப் பகுதியை விட்டு வெளியேறியிருந்தார்.

சொத்து முடக்கம், பயணதடை

 இன்று(25) தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. பொலன்னறுவை எண் 02 நீதவான் அன்வர் சதக், சந்தேகநபருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60 (1) இன் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மற்றுமொரு காவல்துறை பொறுப்பதிகாரி தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Orders Freeze Properties Of Former Welikanda Oic

அதன்படி, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவருக்கு சொந்தமான அனைத்து அசையா மற்றும் அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது, மேலும் இலங்கையிலும் அதற்கு வெளியேயும் அவர் வைத்திருக்கும் அனைத்து கணக்குகளிலும் உள்ள அனைத்து வைப்புத்தொகைகளையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு உத்தரவிடப்பட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் வெளிநாடு செல்வதைத் தடை செய்யும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது, மேலும் ஏப்ரல் 29 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு மீண்டும் உத்தரவிடப்பட்டது.

அதிரடியாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன்

அதிரடியாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Mississauga, Canada

27 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Scarborough, Canada

27 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கொழும்பு

01 Mar, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023